Wednesday, January 12, 2011

நிரந்தர சம்மந்தம்!

ராதேக்ருஷ்ணா

நீ மஹாபாபியாகவே இருந்தாலும்
உன் கண்ணன் உன்னை விட்டு
போகவேமுடியாது! அவனே 
நினைத்தாலும் உன்னை கைவிட
முடியாது! அவனோடு அப்படி ஒரு
சம்மந்தம் நமக்கு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP