Thursday, January 20, 2011

வாயில் கை விட்டேனோ எம்பாரைப் போலே...

ராதேக்ருஷ்ணா

பாம்பின் வாயிலும் கை விட்டு
அதன் நாக்கில் தைத்திருந்த
முள்ளை எடுத்து அதற்கும்
உதவி செய்த மகாத்மா
எம்பார் கோவிந்தர்! என்ன
ஒரு ஜீவ காருண்யம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP