Friday, January 7, 2011

ஒரு சபதம்...

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழியில் ஒரு சபதம்
ஏற்போம்! இனி தீண்டாமை
எங்கும் இல்லை என்கிற விதி
செய்வோம்! சுவாமி
 ராமானுஜரைப்போல் எல்லோரையும்
"திருக்குலத்தோர்"ஆக ஏற்போம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP