Sunday, January 9, 2011

அர்ப்பணம் செய்தோம்!

ராதேக்ருஷ்ணா

சுந்தர பரிபூரண நம்பியே!
உன் திருவடிகளில் எங்களை
அர்ப்பணம் செய்தோம்! அறியாத
இந்த பிள்ளைகளை எப்பொழுதும்
உன் அருகிலேயே வைத்துகொள்!
அருள் செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP