Monday, January 10, 2011

காட்டு மன்னார் கோயில்...

ராதேக்ருஷ்ணா

இன்று ஆனந்தமாக காட்டு
மன்னார் கோயிலில், வீர நாராயண
பெருமாளை சேவித்தோம்! ஸ்ரீ 
நாத முனிகளையும், ஸ்ரீ 
ஆளவந்தாரையும் தந்த  
ஊரல்லவா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP