Friday, January 28, 2011

க்ருஷ்ணனுக்கு தெரியும்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய அனைத்தும் க்ருஷ்ணனுக்கு
நன்றாகவே தெரியும்! அதனால்
க்ருஷ்ணனிடம் எல்லாவற்றையும் 
சொல்லிவிட்டு நிம்மதியாக வாழ்!
அதையே க்ருஷ்ணன் விரும்புகிறான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP