Tuesday, January 25, 2011

சமர்ப்பணம் செய்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதெல்லாம் உன் மனதில்
பொறாமையின் சின்னங்கள் 
தோன்றுகிறதோ, அப்பொழுதே 
உடனே அதை க்ருஷ்ணனுக்கு 
சமர்ப்பணம் செய்துவிடு! 
அப்பொழுதுதான் நீ வெல்வாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP