Tuesday, January 11, 2011

மேனி சிலிர்த்தோம்!

ராதேக்ருஷ்ணா



திரு ஆதனூரில் அற்புதமான
ஆண்டளக்கும் ஐயனை கண்ணாரக்
கண்டு மேனி சிலிர்த்தோம்! 
எத்தனை அழகாக சிரிக்கின்றான்
இந்த மரக்காலை 
வைத்து படுத்திருப்பவன்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP