Monday, December 6, 2010

அஹம்பாவத்தை விட்டு இரு!

ராதேக்ருஷ்ணா

நிகழ் காலத்தில் இரு!
முயற்சியோடு இரு!
முயன்றுகொண்டே இரு!
நொந்துபோகாதிரு!
சளைக்காமல் இரு!
அறிவோடு இரு!
 அசராமல் இரு! 
அஹம்பாவத்தை விட்டு
 இரு! வாழ்வாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP