Friday, December 31, 2010

கோடி நமஸ்காரங்கள்!

ராதேக்ருஷ்ணா

உன் மலையை விட்டு உடல்
வந்துவிட்டாலும், மலையப்பா!
இன்னும் மனது திருமலையிலே
தான் சுற்றிக்கொண்டிருக்கிறது!
உனக்கும், திருமலைக்கும் கோடி
நமஸ்காரங்கள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP