Wednesday, December 15, 2010

அளவில்லாத ஆசீர்வாதம்!

ராதேக்ருஷ்ணா

இந்த்ரயாணி நதிக்கரையில்
நிம்மதியாக அமர்ந்திருக்கிறேன்!
என்னால் நம்பவே முடியவில்லை!
இன்றைய பொழுது ஆசீர்வாதத்தை
அள்ளி தந்திருக்கிறது! ஆஹா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP