Wednesday, December 15, 2010

குருவின் குழந்தைகள்!

ராதேக்ருஷ்ணா

குரு என்பவர் உன்னை
அடிமையாக நினைக்கவில்லை!
உன்னை தன்னுடைய குழந்தையாக
நினைக்கிறார்! உன் மேல் முழு
 உரிமை குருவிற்கு இருப்பதால்
உன்னை கோபிக்கிறார்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP