Friday, December 31, 2010

திருமலையே! நீ நினைத்தால் ...

ராதேக்ருஷ்ணா

திருமலையே! நீ என்னை
நினைத்துக்கொண்டே இரு!
அப்பொழுதுதான் என்னால் 
உன்னை தரிசிக்க முடியும்!
எனக்கு பக்தி இல்லை! 
ஆனாலும் நீ நினைத்தால் 
எனக்கு பக்தி வரும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP