Wednesday, December 22, 2010

அவமதிக்காதே!

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடத்திலும் பகவான்
இருக்கிறான்! அதனால் யாரையும்
அவமதிக்காதே! க்ருஷ்ணன் இருப்பதால்
யாரையும் பரிகாசம் செய்யாதே!
எல்லோரும் நல்லவரே! க்ருஷ்ணா! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP