Monday, December 27, 2010

வாழ்க்கைக்கு சாரதி...

ராதேக்ருஷ்ணா

ரயிலை ஓட்ட ஒரு சாரதி!
அதுபோலே வாழ்க்கைக்கு
சாரதி நம் கண்ணனே! நீ
ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே
வாழ்க்கை சுகமாயிருக்கும்!
அர்த்தம் புரிந்ததா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP