Monday, December 27, 2010

அளவில்லாத கருணை!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் தெய்வம்
எங்கள் மீது கருணையை
அள்ளி அள்ளி தெளிக்கின்றது!
இந்தக் கருணையை தாங்கும்
சக்தி துளியும் எனக்கில்லை!
சடகோபா நீ பெரியவன்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP