Thursday, December 9, 2010

குரு சொல்வதை கேள்!

ராதேக்ருஷ்ணா

குரு உங்களை எதற்காவது
திட்டினால், அது உங்கள் மேல் 
உள்ள அக்கரையினால்தானே 
ஒழிய, வேறு ஒரு அர்த்தமும்
இல்லை! குரு சொல்வதை 
கேட்டு நடந்தால் நல்லது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP