Wednesday, December 15, 2010

இதில் என்ன தவறு?

ராதேக்ருஷ்ணா

குருவிடம் கோபம் கொள்வதால்
ஒரு பிரயோஜனமும் இல்லை!
குரு உன் நன்மையையே 
சிந்திக்கிறார்! அதனால் தவறுகளை
சுட்டிக்காட்டி திருத்துகிறார்!
இதில் என்ன தவறு?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP