Wednesday, October 31, 2012

அமைதி கிடைக்கும்!


ராதேக்ருஷ்ணா!

உன் மனதை நீ சமாதானமாக 
வைத்துக்கொண்டே ஆகவேண்டும்!
 அதற்க்கு நீ விடாமல் நாம ஜபம் 
செய்தே ஆகவேண்டும்! நிச்சயம் 
அமைதி கிடைக்கும்! கலங்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP