Monday, October 22, 2012

பிரார்த்தனை செய்!


ராதேக்ருஷ்ணா!

உனக்கு வேண்டியதை எல்லாம் 
தருவதற்கு க்ருஷ்ணன் இருக்க,
நீ ஏன் மனிதரிடம் போய் 
கெஞ்சுகிறாய்? நிம்மதியாய், நிதானமாய் 
க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP