Friday, October 5, 2012

கோபத்தை விடு!


ராதேக்ருஷ்ணா!

கோபத்தை விட்டால் கவலையில்லை 
என்று மஹாபாரதத்தில் தர்மர்
கூறினார்! கோபம் என்பது பல 
நல்லவற்றை கெடுத்துவிடுகிறது! 
கோபம் உனக்கு நல்லதல்ல!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP