Saturday, October 6, 2012

என்றும் ஆனந்தம்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் இருக்கும் வரை 
என்றுமே ஆனந்தம் தான்! பொறுப்பாய் 
இரு! ஆனால் எல்லாவற்றையும் நீ தான் 
நடத்துகிறாய் என்று நினைத்து விடாதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP