Tuesday, March 29, 2011

சும்மா புலம்பாதே!


ராதேக்ருஷ்ணா

சும்மா புலம்பாதே! என்ன
கொடுமை உன் வாழ்வில்
நடந்துவிட்டது? ஏதோ நீ 
மட்டுமே வாழ்வில் கஷ்டப்படுவதாக
நினைத்து அழாதே! தைரியமாக
வாழ்ந்து காட்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP