Wednesday, March 2, 2011

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

முயல்வது உன் கடமை!
அந்தக் கடமையை நீ
செய்தால் மட்டுமே உன்னால்
உன் வாழ்வில் வெல்லமுடியும்!
முயற்சி இல்லாதவரை அவர்
வாழ்க்கையும் மதிப்பதில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP