Monday, March 21, 2011

க்ருஷ்ணனிடம் மட்டுமே மயங்கு!


ராதேக்ருஷ்ணா

மனமே நீ மனிதர்களிடம்
மயங்கி ஏன் உன்னை பாடாய்
படுத்திக்கொள்கிறாய்? மனமே
நீ க்ருஷ்ணனிடம் மட்டுமே
மயங்கினால் உனக்கு ஒரு 
நாளும் துக்கம் என்பதில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP