Wednesday, March 23, 2011

குருவாயூரப்பா! சொல்லப்பா!


ராதேக்ருஷ்ணா

குருவாயூரப்பா! நன்றாக 
தூங்கினாயா? காலையில் 
வயிறு நிறைய சாப்பிட்டாயா?
உனக்கு பிடித்த பக்தர்களை
நிர்மால்ய தரிசனத்தில் 
கண்டாயா? சொல்லப்பா!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP