Tuesday, March 8, 2011

இதையே நினைத்துக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

"நான் வாழ்வில் தோற்கமாட்டேன்!
நிச்சயம் பகவானின் அனுக்ரஹத்தால் 
வெல்வேன்! ஒரு நாளும் என் வாழ்க்கை
வீண்போகாது!" இதையே எப்பொழுதும்
நினைத்துக்கொண்டிரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP