Monday, March 21, 2011

வா... உடனே.. வா...

ராதேக்ருஷ்ணா

ஹே க்ருஷ்ணா! என் மீது 
வண்ணப்பொடிகளை தூவு!
நான் அதற்காக 
காத்துக்கொண்டிருக்கிறேன்!
வா... உடனே.. வா...ராதிகா
மாதா! உன்  கண்ணனிடம் 
சீக்கிரம் சொல்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP