Tuesday, March 8, 2011

சாந்தி நிலவட்டும்!


ராதேக்ருஷ்ணா

வேற்றுமை அழியட்டும்!
ஒற்றுமை ஓங்கட்டும்!
தற்பெருமை நாசமாகட்டும்!
நாம ஜபம் வளரட்டும்!
மன சஞ்சலங்கள் இல்லாமல்
போகட்டும்! உலகில் சாந்தி
நிலவட்டும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP