Wednesday, May 4, 2011

விட்டுத் தள்ளு!


ராதேக்ருஷ்ணா

உன்னை க்ருஷ்ணன் நன்றாக
அறிவான்! நீ ஏன் இந்த 
மனிதர்களின் வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து உன்
சந்தோஷத்தை இழக்கிறாய்?
விட்டுத் தள்ளு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP