Tuesday, May 17, 2011

தயாராக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் குருவை மதிக்கவும், அவரின்
வார்த்தைப்படி நடக்கவும் என்றும்
தயாராக இரு! அப்பொழுதுதான்
உன்னால் மிகப்பெரிய சம்சாரக் 
கடலை தாண்டமுடியும்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP