Thursday, May 26, 2011

க்ருஷ்ணனுக்கு பிடித்தது!


ராதேக்ருஷ்ணா

உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும்
பிடித்த ஒன்று! எந்தக் காரணத்தைக்
கொண்டும் அதை யாருக்கும் 
கொடுத்துவிடாதே! கொடுத்தால் 
உனக்கு தான் கஷ்டம்! சரியா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP