Tuesday, May 17, 2011

பகவான் ஏங்குகிறான்!


ராதேக்ருஷ்ணா

பகவான் தன்னை திருடுபவர்களை
தலையில் தூக்கிவைத்துக்கொண்டு
ஆடுகிறான்! தன்னை திருடமாட்டார்களா
என்று ஒவ்வொரு நாளும் 
அவனே ஏங்குகிறான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP