Wednesday, May 11, 2011

க்ருஷ்ணனுக்காக வாழ்!


ராதேக்ருஷ்ணா

உன்னை ஒரு நாளும் க்ருஷ்ணன்
ஒதுக்கப்போவதில்லை! அதனால்
நீ ஒருபோதும் கவலையே
படக்கூடாது! உன் சந்தோஷமே 
க்ருஷ்ணனின் சந்தோஷம்! 
அவனுக்காக வாழ்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP