Tuesday, May 3, 2011

உன்னை சரி செய்...


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள குறைகளை 
கடவுளிடம் சொல்லிவிட்டு உன்னை
சரி செய்துகொண்டு நிம்மதியாய்
இருக்கப்பார்! அடுத்தவரின் 
குறைகள் கண்ணில் பட்டால் 
நீ முன்னேறமுடியாது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP