Tuesday, May 3, 2011

சந்தேகமில்லை!


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் கடவுள் ஒன்று
போலவேதான் அருள் செய்கிறார்!
நாம் அதை வாங்கிக்கொள்ளும்
முறையில்தான் மாற்றம் வருகிறது!
கடவுள் என்றுமே நல்லவர்தான்!
சந்தேகமில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP