Thursday, May 26, 2011

ஒழுங்காக வைத்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

மனதைக்கொண்டு தான் பக்தி
செய்ய முடியும்! அந்த மனதை நீ 
ஒழுங்காக வைத்துக்கொள்ளாவிட்டால்
நீ என்ன சுகத்தை அனுபவிப்பாய்? 
உன் மனம்! உன் ஆனந்தம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP