Saturday, May 14, 2011

க்ருஷ்ணா நன்றி!


ராதேக்ருஷ்ணா

திருநெல்லி போகும் வழியெல்லாம்
மான்களும், யானைகளும் சுதந்திரமாகத்
திரிகின்றன! பறவைகளின் சப்தத்தில் 
எத்தனை குதூகலம்! க்ருஷ்ணா நன்றி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP