Tuesday, May 10, 2011

நீ நிம்மதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

உலகம் எப்படி வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! நீ கலங்காதே! உன்
க்ருஷ்ணன் உன்னை நன்றாகவே 
அறிவான்! நீ நிம்மதியாக சந்தோஷமாக 
இரு! எதற்கும் கலங்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP