Tuesday, September 25, 2012

காமதேனு!


ராதேக்ருஷ்ணா!

வானுலகில் ஒரு காமதேனு உண்டு!
அது நாம் கேட்டதையெல்லாம் 
கொடுக்கும்! அது போலே தான் நம் 
வாழ்வும்! இந்த உலகின் காமதேனு 
உன் வாழ்க்கையே! 
என்ன வேண்டுமோ கேள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP