Tuesday, September 18, 2012

நிறைய நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா!

வியாதி வரும்போது சாதாரணமாக 
மனதில் ஒரு வருத்தமும், பலவீனமும் 
வரும்! அந்த சமயத்தில் நாம் நிறைய 
நாம ஜபம் செய்யவேண்டியது அவசியம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP