Thursday, September 27, 2012

வாழ்ந்து காட்டுவாய்!


ராதேக்ருஷ்ணா!

இயற்க்கை நீ நன்றாய் வாழ 
ஆசைபடுகிறது! அதனால் தான் 
உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் 
இயற்க்கை வாரி வாரி வழங்குகிறது!
 வாழ்ந்து காட்டுவாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP