Friday, September 7, 2012

ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

எங்களுக்கு தெரிந்த முறையில் 
நாங்கள் பிரார்தித்துவிட்டோம்! இனி 
மழை தருவது உன் கையில்!
உன் கருணையை எதிர்பார்த்து 
ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP