Tuesday, September 4, 2012

க்ருஷ்ணனை பார்ப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பக்தி என்பது வாழ்க்கையை அனுபவிப்பதற்கே!
நீ எல்லா விதத்திலும் க்ருஷ்ணன் உன்னிடம்
 திருப்தி அடையுமாறு வாழ்ந்து வா!
நிச்சயம் க்ருஷ்ணனை பார்ப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP