Monday, September 17, 2012

சிரத்தையோடு ஜபிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நாளும் பகவான் நாமத்தை
சிரத்தையோடு ஜபிப்பாய்! நிச்சயம்
 உன்னால் வாழ்வில் எல்லாவிதமான 
கஷ்டங்களையும் ஜெயிக்கமுடியும்! 
பகவான் உன்னோடு உண்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP