Saturday, September 29, 2012

கோபம்...


ராதேக்ருஷ்ணா!

கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் 
இல்லை! கோபம் உன் உடம்பில் 
உஷ்ணம் அதிகப்படுத்தும்! அதனால் 
நிச்சயம் உன் மனதில் வாழ்வில் 
உடம்பில் பாதிப்பு வந்துவிடும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP