Sunday, September 30, 2012

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு சாப்பிடு!


ராதேக்ருஷ்ணா!

வயிற்று பசிக்காக க்ருஷ்ணனை
நினைத்துக்கொண்டு சாப்பிடு! நாக்கு 
ருசிக்காக மட்டுமே சாப்பிட்டால் 
கோளாறு தான்! உன் உடம்பை நாக்கு 
ருசிக்காக கெடுத்துக்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP