Friday, September 21, 2012

சத்தியம்!


ராதேக்ருஷ்ணா!

யார் மீது க்ருஷ்ணனுக்கு அளவுக்கு 
அதிகமான அன்பு இருக்கிறதோ, 
அவர்களின் திட்டங்களை மாற்றி 
தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவான்!
இதுவே சத்தியம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP