Tuesday, September 11, 2012

அழகாக நிற்கிறானே!


ராதேக்ருஷ்ணா!

இடுப்பில் மோக்ஷத்தின் சாவியையும்,
காது குடையும் குறும்பையும் 
அழகாக மாட்டிக்கொண்டு, ஒரு 
கையில் மாடு மேய்க்கும் கோலையும் 
கொண்டு ரொம்ப அழகாக நிற்கிறானே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP