Saturday, September 15, 2012

க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

உடலில் வியாதி வராதவரை 
நல்லதே! ஒரு வேளை வியாதி 
வந்துவிட்டால்,மனம் தளராமல் 
தொடர்ந்து நாம ஜபம் செய்யவேண்டும்!
க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP